Sunday 22 June 2014

"நபித்தோழர்களை பின்பற்ற வேண்டுமா?" _ஆண்டியகவுண்டனூர் கிளைகுர்ஆன்வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 22.06.2014 அன்று சகோ.செய்யது இப்ராஹிம் அவர்கள் "நபித்தோழர்களை பின்பற்ற வேண்டுமா?" எனும் தலைப்பில் குர்ஆன்வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.