Sunday 22 June 2014

"இயேசு அழைக்கிறார்","இறைவன் ஒருவனே" புத்தகங்கள் வழங்கி பிறமத தாவா _யாசின் பாபு நகர்கிளை





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  யாசின் பாபு நகர் கிளை சார்பாக     22.06.2014  அன்று  கிளை பகுதியில் உள்ள பிற சமுதாய மக்களிடம் சென்று "இயேசு அழைக்கிறார்", "இறைவன் ஒருவனே" ஆகிய புத்தகங்கள் வழங்கி ஏகத்துவ பிரச்சாரம் செய்யப்பட்டது...

அல்ஹம்துலில்லாஹ்......