Sunday 22 June 2014

ஏழைசகோதரர் க்கு ரூபாய் 3000/= வாழ்வாதார உதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம்  உடுமலை கிளை சார்பில் 22.06.2014  அன்று பழனி பகுதியை சேர்ந்த  ஏழைசகோதரர்.அப்துர்ரஹ்மான் க்கு ரூபாய் 3000/=  வாழ்வாதார உதவி செய்யப்பட்டது.