Tuesday 20 May 2014

"குர்ஆனை ஓதி அழுத அபுபக்கர் " M.S.நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 19.05.2014 அன்று சகோ.சல்மான் அவர்கள்  "குர்ஆனை ஓதி அழுத அபுபக்கர்"  எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.