Tuesday 20 May 2014

"கல்வியின் அவசியம்" _பெரியகடை வீதி கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  பெரியகடை வீதி  கிளை சார்பாக 19.05.2014 அன்று   தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..
சகோ.அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள்  "கல்வியின் அவசியம்"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்....
அல்ஹம்துலில்லாஹ்