தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளை சார்பில் 18.05.2014 அன்று, சகோதரர் பசீர் அவர்கள் "அழைப்புப்பணியின் அவசியம்" எனும் தலைப்பிலும், சகோதரர் M.I.சுலைமான் அவர்கள் "சஹாபாக்கள் தியாகம் தரும் படிப்பினை" எனும் தலைப்பிலும், உரை நிகழ்த்தி பயிற்சிகள் வழங்கி

S.V. காலனி கிளையில் நடைபெற்ற தர்பியா (எ) நல்லொழுக்க பயிற்சி முகாமில் அனுப்பர்பாளையம் கிளை சகோதரர்கள் 20க்கும்மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

