Thursday 10 April 2014

மூசா நபி செய்த கொலை _ மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 09.04.2014 அன்று சகோ. முஹம்மது உஸ்மான்  அவர்கள்   "மூசா நபி செய்த கொலை _375 " எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.