Thursday 10 April 2014

பிறமத சகோதரிக்குதேவைப்பட்ட இரத்தம் 1 யூனிட் இரத்த தானம் _M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 09.04.2014  அன்று திருப்பூர்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்   பிறமத சகோதரி.பிரகதீஸ்வரி   அவர்களின்  அறுவை சிகிச்சைக்கு தேவைப்பட்ட இரத்தம் 1 யூனிட் கிளை சகோதரர்களால் இரத்த தானம் வழங்கப்பட்டது.