Thursday 10 April 2014

உணர்வு பேப்பர் இலவசமாக வழங்கி தாவா _மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 04-04-2014 ஜுமுஆக்கு பின் 65 உணர்வு பேப்பர் இலவசமாக வழங்கியும்,
70உணர்வு பேப்பர் விற்பனையும் செய்யப்பட்டது..
 அல்ஹம்துலில்லாஹ்.