Wednesday 2 April 2014

இணைவைப்பு பற்றி தஃவா செய்து தாயத்துகள் அகற்றப்பட்டது _ மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 27-03-2014 அன்று பெண்கள் தாவா குழு  வீடுகளுக்கு சென்று இணைவைப்பு பற்றி தஃவா செய்து கயிறுகள் தாயத்துகள் அகற்றப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்