Wednesday 2 April 2014

"சமூக தீமைகள்" _கோம்பைத்தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்


 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம்    கிளை சார்பில் 01.04.2014 அன்று    தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..

சகோ.பசீர் அவர்கள் "சமூக தீமைகள்"   எனும் தலைப்பில்உரை நிகழ்த்தி விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.... ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்....