Wednesday 2 April 2014

"சமூக தீமைகள்" _வெங்கடேஸ்வராநகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர் கிளை  சார்பில் 01.04.2014 அன்று    தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.சதாம்உசேன் அவர்கள் "சமூக தீமைகள்"   எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள்.ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....