Friday 21 March 2014

S.V.காலனி கிளை குர்ஆன் வகுப்பு

 


  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி  கிளை சார்பில் 20.03.2014 அன்று சகோ.செய்யது இப்ராகிம்   அவர்கள்  குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.