Friday 21 March 2014

ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து இணை வைப்பு கயறு அகற்றம் -M.S.நகர் கிளை

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையின் சார்பாக 20-03-2014 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து  ஒரு சகோதரிடம்இணை வைப்பு KAYARU அகற்றப்பட்டது