Friday 21 March 2014

ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன் வகுப்பு

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர்  கிளை  சார்பில் 18.03.2014 அன்று சகோ.செய்யது இப்ராகிம்   அவர்கள்  குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.