Saturday 15 March 2014

ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து தாயத்து அகற்றப்பட்டது -மங்கலம் கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 06-03-2014 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து ஒரு வீட்டில் இருந்த பெரியவரிடத்தில் தஃவா செய்து தாயத்து அகற்றப்பட்டது