Saturday 15 March 2014

நோய் நிவாரணம் _மங்கலம் கிளை 2 பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 13-03-2014 அன்று கொள்ளுக்காடு பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது .
இதில் சகோதரி ஆஃபிலா அவர்கள் நரகம் என்ற தலைப்பிலும், சகோதரி ஹாஜிரா அவர்கள் நோய் நிவாரணம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்