Saturday 15 March 2014

"மறுமை வெற்றி வழி என்ன?" _மடத்துக்குளம் கிளை தெருமுனை பிரச்சாரம்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக் குளம்  கிளை  சார்பில்  14.03.2014 அன்று   சோழமாதேவி கிராமத்தில்  தெருமுனை  பிரச்சாரம்  நடைபெற்றது.. சகோ.சல்மான்  அவர்கள்  "மறுமை வெற்றி வழி என்ன?"  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....