Monday 24 February 2014

"தர்மம்" _M.S.நகர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 23.02.2014 அன்று பெண்கள் பயான்  நடைபெற்றது.  சகோதரி. ஷபாஅவர்கள்  "தர்மம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 
சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.