Monday 24 February 2014

செரங்காடு கிளை செயற்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு  கிளை  சார்பாக 16.02.2014 அன்று கிளை  செயற்குழு மாவட்ட செயலாளர் சகோ.ஜாகிர் அப்பாஸ் தலைமையில்  மாவட்டமருத்துவஅணிசெயலாளர் சகோ.அன்வர் அலி பாதுஷா மற்றும் கிளைநிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது..   
செரங்காடு  பகுதியில் புதிய  மர்கஸ் கட்டுமானப்பணி, வரவு செலவு, மற்றும்  தாவா பணியை வீரியமாக செயல்படுத்த ஆலோசனை நடத்தி  முடிவு செய்யப்பட்டது...