Monday 24 February 2014

"நபிகள் நாயகதிற்கு மறைவானவை தெரியுமா? _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 22.02.2014 அன்று சகோ. செய்யது அலி   அவர்கள்   "நபிகள் நாயகதிற்கு மறைவானவை தெரியுமா?_ 234" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.