Wednesday 26 February 2014

இறந்தவர்கள் பிரார்த்தனைக்கு பதில் தர் மாட்டார்கள் _M.S. நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர்  கிளை   சார்பில்  26.02.2014   அன்று சகோ. ஜாகிர் அப்பாஸ்   அவர்கள் "இறந்தவர்கள் பிரார்த்தனைக்கு பதில் தர் மாட்டார்கள்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து  கொண்டு பயன்பெற்றனர்.