Wednesday 26 February 2014

பேராசிரியர் க்கு "PROPHET MUHAMMED THE GREATEST MAN" புத்தகம் வழங்கி தஃவா _மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்  கிளை   சார்பில் 25.02.2014  அன்று   பிறமத சகோதரர். பேராசிரியர் பாலசுப்ரமணியம்  அவர்களின்    இஸ்லாம் குறித்த  சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி  தஃவா  செய்து  " PROPHET MUHAMMED THE GREATEST MAN" புத்தகம் வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.