Wednesday 26 February 2014

இரட்டை அர்த்தத்தில் நபியை அழைத்த நயவஞ்சகர்கள் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 25.02.2014 அன்று சகோ.சலீம்    அவர்கள்   "இரட்டை அர்த்தத்தில் நபியை அழைத்த நயவஞ்சகர்கள்"29  எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.