Saturday 22 February 2014

"சுன்னத்தான அமல்கள்" _ தாராபுரம்கிளை பெண்கள் பயான்




  







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்கிளையின்  சார்பாக 16.02.2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.  இதில்  சகோ.யாசிர் அரபாத்அவர்கள்  "சுன்னத்தான அமல்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அதிகமான பெண்கள் கலந்து பயன் பெற்றனர்.....