Saturday 22 February 2014

"புகை,மதுவினால் ஏற்படும் தீமைகள்" _தாராபுரம்கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம்கிளையின்  சார்பாக 16.02.2014 அன்று    தெருமுனை பிரச்சாரம்     நடைபெற்றது.   சகோ.யாசிர் அரபாத்அவர்கள்  "புகை,மதுவினால் ஏற்படும் தீமைகள்"  என்ற   தலைப்பில் உரையாற்றினார்கள்.
 அல்ஹம்துலில்லாஹ்...