Saturday 22 February 2014

"குருடரும்,நபிகள்நாயகத்தின் புறக்கணிப்பும் _168 _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 21.02.2014 அன்று சகோ. முஹம்மது ஆசாத்அவர்கள்   "குருடரும்,நபிகள்நாயகத்தின் புறக்கணிப்பும் _168" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.