Wednesday 18 December 2013

இணை வைப்பு பொருள்கள் எடுத்து அகற்றம் _M.S.நகர் கிளைதஃவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையின் சார்பாக 17.12.2013 அன்று   இணைவைப்பு பற்றி  தஃவா செய்து 3 வீடுகளில் இருந்த இணை வைப்பு பொருள்கள் எடுத்து  அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....