Wednesday 18 December 2013

"மூடநம்பிக்கை" கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளை  சார்பாக 16.12.2013 அன்று கோம்பைத் தோட்டம் 3 ஆவது வீதியில்  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. 
இதில் சகோ.ஜபருல்லாஹ் அவர்கள் "மூடநம்பிக்கை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்