Wednesday 18 December 2013

பழனி சகோதரர்க்கு ரூ.5,000/= வட்டி இல்லா கடனுதவி _உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 18.12.2013 அன்று பழனி பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர். செய்யது மன்சூர் அலி க்கு ரூ.5,000/= வட்டி இல்லா கடனுதவி வழங்கப்பட்டது.