Monday 2 December 2013

ஷிர்க்-க்குஎதிராக பெண்கள் குழுதஃவா _மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 28-11-2013 அன்று கொள்ளுக்காட்டில் பெண்கள் குழுவாக சென்று 50 வீடுகளில் குழு தஃவா செய்தனர்.
அப்போது ஷிர்க்-க்குஎதிராக  தஃவா செய்து   ஒரு குழந்தை மற்றும் இரண்டு பெண்கள் தங்கள் கையில் கட்டியிருந்த தாயத்தை அகற்றினர்