Monday 2 December 2013

பெண்கள் குழு தஃவா செய்வது எப்படி? _மங்கலம் கிளை தர்பியா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 30-11-2013 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. சகோ.M.I.சுலைமான் அவர்கள்    "பெண்கள் குழு தஃவா செய்வது எப்படி?" என்ற தலைப்பில்  பயிற்சி வழங்கினார்கள்
பெருவாரியான சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து பயிற்சி பெற்றனர்...