Tuesday 24 December 2013

பேச்சாளர் பயிற்சி வகுப்பு _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 22-12-2013 அன்று காலை 08:00 மணி முதல் 10:00 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இதில் தன்வீர் அஸார் அவர்கள் நபிகள் இணைவைப்பு என்ற தலைப்பிலும் துஃபைல் அவர்கள் ஏகத்துவமும் இனைவைப்பும் என்ற தலைப்பிலும் சம்சுதீன் அவர்கள் எதிர்ப்பில் வளர்ந்த ஏகத்துவம் என்ற தலைப்பிலும் பிலால் அவர்கள் வெற்றியாளர்கள் யார் என்ற தலைப்பிலும் ஆசிக் இலாஹி அவர்கள் வீண் விரயம் என்ற தலைப்பிலும் ஃபாஜில் அவர்கள் கல்வி என்ற தலைப்பிலும் இத்ரீஸ் அவர்கள் ஆதி முதல் இறுதி வரை என்ற தலைப்பிலும் அப்பாஸ் அவர்கள் இறைவனின் கண்காணிப்பு என்ற தலைப்பிலும் யாசர் அவர்கள் இலக்கை நோக்கிய பயணம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்