Tuesday 24 December 2013

"ஜனவரி 28 போராட்டம் ஏன்?" _மங்கலம் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 23-12-2013 அன்று  பெரியபள்ளிவாசல் அருகில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள் "ஜனவரி 28 போராட்டம் ஏன்?" என்ற தலைப்பிலும் 




சகோதரி ஆஃபிலா அவர்கள் "இறையச்சம்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.