Tuesday 24 December 2013

ஏழை சகோதரிக்கு ரூ.1000/= வாழ்வாதாரஉதவி _நல்லூர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளையின் சார்பாக21.12.2013 அன்று நல்லூர் பகுதியை சேர்ந்த ஏழை சகோதரி. பானு அவர்களுக்கு ரூ.1000/= வாழ்வாதாரஉதவியாக வழங்கப்பட்டது.