Friday 8 November 2013

"இணைவைப்பு" _மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 06-11-2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் "இணைவைப்பு" என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது