Friday 8 November 2013

நபிகளாரின்நற்போதனைகள் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 06-11-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் நபிகளாரின் நற்போதனைகள் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது