Friday 8 November 2013

விபச்சாரம் ஒரு பெரும்பாவம் _மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 07-11-2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் விபச்சாரம் ஒரு பெரும்பாவம் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது