Saturday 26 October 2013

ஏழை சகோதரருக்குக்கு ரூ.5000/= வாழ்வாதார உதவி _திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 23.10.2013 அன்று  2013 ஆம் ஆண்டு கூட்டு குர்பானி மீதம் மற்றும்  தோல் விற்ற பணம் ஆகிய குர்பானி நிதியிலிருந்து  மங்கலம் பகுதியை சேர்ந்த சேட் என்ற ஏழை சகோதரருக்குக்கு ரூ.5000/= வாழ்வாதார  உதவியாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...