Saturday 26 October 2013

புதிய கிளைகளுக்கு நூலகம் அமைக்க புத்தகங்கள் _திருப்பூர் மாவட்டம்




 
 





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 25.10.2013 அன்று திருப்பூர் மாவட்டதில்  புதிதாக உருவாகிய அலங்கியம், தாராபுரம்6வதுவார்டு, மங்கலம்R.P நகர் ஆகிய 3கிளைகளுக்கு நூலகம் அமைக்கும் வகையில் ஜமாஅத் சார்பில் வெளியான அனைத்து புத்தகங்களையும்   மாநில நிர்வாகம் சார்பாக அன்பளிப்பாக வழங்கப்பட்டது...