Tuesday 9 July 2013

ரமலான் _V.K.P.கிளை நோட்டிஸ்தாவா




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.P.கிளை சார்பில்
08.07.2013 அன்று " ரமலான் " என்ற தலைப்பில் இன்றைய காலகட்டத்தில் ரமலான் மாதத்தில் பரவியுள்ள பித்அத்களை இனங்காட்டும் விதமாகவும் , மறைக்கப்பட்ட சுன்னத்தான செயல் முறைகளை மக்களுக்கு வெளிப்படுத்தும் முகமாகவும் குர்ஆன்,ஹதீஸ் ஆதாரத்துடன் நோட்டிஸ் அடித்து(வடுகன்காளிபாளையம்) ஊர் முழுவதும் விநியோகம் செய்யது தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.......