Tuesday 9 July 2013

V.K.P.கிளை நபி வழியில் தொழுகை,ஜும்மாஹ் மற்றும்இரவுத்தொழுகை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.P.கிளை சார்பில் இன்ஷா அல்லாஹ், வரக்கூடிய 12.07.2013 (வெள்ளிக்கிழமை) அன்று முதல் vkp கிளையின் சார்பாக " புதிய ஜும்ஆ " vkp யில் உள்ள "மதரஸத்துத் தவ்ஹீத் " மதரசாவில் நடைபெறவுள்ளது.
மேலும் ,இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய ரமலான் மாதம் முதல் நாளிலிருந்து ஐவேளை தொழுகைகள் தொடர்ச்சியாக தினசரி vkp யில் உள்ள "மதரஸத்துத் தவ்ஹீத் " மதரசாவில் நடைபெறவுள்ளது.
மேலும் ,இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய ரமலான் மாதம் முதல் நாளிலிருந்து இரவு தொழுகை vkp யில் உள்ள "மதரஸத்துத் தவ்ஹீத் " மதரசாவில் நடைபெறவுள்ளது.
இதில் ,பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது அல்ஹம்துலில்லாஹ்