Tuesday 9 July 2013

இறைவனின் தூய்மையான பதிவேடு _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 09-07-2013 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் இறைவனின் தூய்மையான பதிவேடு என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது