Monday 8 July 2013

அருள்மிகு ரமலான்_ S.V.காலனி கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி  சார்பில் 07.07.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. சகோதரி.ஷாபாமா அவர்கள்."அருள்மிகு ரமலான்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.