Monday 8 July 2013

"ரமலானின் சிறப்புகள்" வெங்கடேஸ்வராநகர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர் கிளை சார்பில் 07.07.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

வெங்கடேஸ்வராநகர்  மதரசதுல்தக்வா ஆசிரியர் சகோதரி.நஸ்ரின் அவர்கள்."ரமலானின் சிறப்புகள்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.