Monday 8 July 2013

அல்குர்ஆன் ஹதிஸ் கேள்வி பதில் நிகழ்ச்சி _பரிசளிப்பு வெங்கடேஸ்வராநகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர் கிளை சார்பில் 07.07.2013 அன்று வெங்கடேஸ்வராநகர் மதரசதுல்தக்வாவில், அந்த பகுதி சகோதரிகளுக்கு அல்குர்ஆன் ஹதிஸ் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறந்த முறையில் பதில் வழங்கிய சகோதரிகளுக்கு பரிசுகள் கிளை நிர்வாகிகள் வழங்கினர்.
அல்ஹம்துலில்லாஹ்!