Thursday 13 June 2013

" தீமை மட்டுமே செய்வோர் நிரந்தர நரகவாசிகள் -மங்கலம் கிளை பயான் -12062013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 12.06.2013 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் " தீமை மட்டுமே செய்வோர் நிரந்தர நரகவாசிகள் " என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது.