Thursday 13 June 2013

"குழந்தை வளர்ப்பு " வெங்கடேஸ்வராநகர் கிளை தெருமுனைப்பிரச்சாரம் _12062013


TNTJ திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர் கிளையின் சார்பாக 12.06.2013 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது அதில் சகோதரர் ஜபருல்லாஹ் அவர்கள் "குழந்தை வளர்ப்பு "என்ற தலைப்பில் உரையாற்றினார்