Thursday 13 June 2013

"ஈமானை ஒழுங்கு படுத்தினால் முன் பாவங்கள் மன்னிக்கப்படும்" மங்கலம் கிளை மார்க்க விளக்க பயான் _11062013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 11.06.2013 அன்று இஷாதொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள் "ஈமானை ஒழுங்கு படுத்தினால் முன் பாவங்கள் மன்னிக்கப்படும்" என்ற தலைப்பில் மார்க்க விளக்க  பயான் நடைபெற்றது