Wednesday 29 May 2013

மூடநம்பிக்கையை ஒழித்த இஸ்லாம் _மங்கலம் கிளை மார்க்க விளக்க சொற்பொழிவு 28052013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 28.05.2013 அன்று இஷாதொழுகைக்கு பின் "மூடநம்பிக்கையை ஒழித்தஇஸ்லாம்"என்ற தலைப்பில் மார்க்க விளக்க சொற்பொழிவு நடைபெற்றது